top of page

தாருல் ஈமான்
தமிழ் இஸ்லாமிக் சென்டர் | பஹ்ரைன்
மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது.
தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.
- திருக்குர்ஆன் 4:174



அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார்
நாள் : 25 ஆகஸ்ட் 2026 இடம் : பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் (TIC), பஹ்ரைன் சார்பாக "அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார்" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நபிகள் நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மனிதநேயம், நேர்மை, மன்னிப்பு, சமத்துவம், சமூக நீதி, பொறுப்புணர்வு மற்றும் இறைநம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை பல்வேறு கோணங்களில் எடுத்துரைத்த சிந்தனைமிக்க நிகழ்வாக இது அமைந்தது. நிகழ்ச்சியை சகோதரர் அன்வர்தீன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். 1. நிகழ்ச்சியின
-


புண்ணியங்களின் பூக்காலம் : ரமலான் வரவேற்பு நிகழ்வின் தொகுப்பு
நாள் : 05 பிப்ரவரி 2026 இடம் : அல் இஸ்லாஹ், முஹர்ரக், பஹ்ரைன் பஹ்ரைன் மண்ணில் கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலோடும், ஆன்மீகத்தோடும் பின்னிப் பிணைந்துள்ள தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர், 2026-ம் ஆண்டிற்கான ரமலான் வரவேற்பு நிகழ்ச்சியை "புண்ணியங்களின் பூக்காலம்" என்ற தலைப்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டமும், இணையதளம் வாயிலாக வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பி
-
காலாண்டு தர்பியா நிகழ்ச்சி "இயக்கமும் நாமும்"
19 செப்டம்பர் 2025, அன்பு இயக்க உறவுகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ !!! நமது ஜமாத்தின் காலாண்டு தர்பியா "இயக்கமும் நாமும்" என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நமது பொறுப்பாளர் சகோ. அன்வர் சாதத் அவர்கள் ஆற்றிய தலைமையுரை நம் அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் விதமாக அமைந்திருந்தது. அவர் தனது உரையை, தன் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து தொடங்கினார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனுக்கு வந்தபோது, தொழுகை மற்றும் குர
-
bottom of page